Thursday, May 29, 2008

மதம் ஓர் அடிமைக் கருவி




``நான்காவது, அய்ந்தாவது சாதியாக்கி, பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும், `நா°திகன்’, `மதத் துவேஷி’, `வகுப்புத் துவேஷி’ என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்துவிட்டால் என்ன அர்த்தம்?’’

--------- தந்தைபெரியார் ``விடுதலை’’, 17.5.1957

No comments: