Friday, January 04, 2008

இதுதான் பார்ப்பனர் ஒழிப்பு

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களை கொன்றழிப்பது என்பதல்ல. நாலு பார்ப்பனர்கள் போனால் நாளைக்கு வேறு நாலு பார்ப்பனர்கள் வருகிறார்கள்.மலேரியா வந்தால் கொயினா(மாத்திரையின் பெயர்) கொடுத்தால் மலேரியா எப்படி ஒழியும்?.

எனக்கு தோன்றுவதெல்லாம் பார்ப்பனர் செல்வாக்குக்குக் காரணம் கடவுள்கள்,கோயில்கள்,இராமாயண,பாரத இதிகாசங்கள்,மதம், சாஸ்திரங்கள் இவைதான்.இவைகளெல்லாம் ஒழிக்கப்பட்டால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்.சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ, அப்படி இந்துமதம்,கடவுள்,கோயில்,புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

-------------தந்தைபெரியார்-"விடுதலை"-13.10.1953

No comments: