போலிசு உத்தியோகங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும்.அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும்.தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாயாக சேரி கட்டி அங்கே அவ்ர்கள் குடியேறுவதை மாற்றவெண்டும்.தாழ்த்தபட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக் கூடாது.
---------தந்தைபெரியார் 95 ஆவது பிறந்தநாள் "விடுதலை" மலரிலிருந்து.
Showing posts with label தாழ்த்தப்பட்டவர். Show all posts
Showing posts with label தாழ்த்தப்பட்டவர். Show all posts
Friday, January 11, 2008
Subscribe to:
Posts (Atom)